பிரம்படி

ஆர்ச்சர்ட் டவர்ஸ் கட்டடத்தில் 2019ஆம் ஆண்டு கையில் கத்தியேந்தியபடி ஓர் ஆடவரைக் கத்தியால் குத்திய குத்திய 32 வயது நபருக்குக் கொலை செய்ததற்காக ஆயுள் தண்டனையும் 12 பிரம்படிகளும் விதிக்கப்பட்டுள்ளன.
தோ பாயோ வட்டாரச் சிற்றங்காடியில் 74 வயதுக் காசாளரிடம் கத்தியைக் காட்டி மிரட்டிக் கொள்ளையடிக்க முயன்ற ஆடவருக்கு ஏப்ரல் 23ஆம் தேதி ஈராண்டுச் சிறைத்தண்டனையும் ஆறு பிரம்படிகளும் விதிக்கப்பட்டுள்ளன.
டர்ஃப் கிளப் ரோடு உணவகத்திலிருந்து 21 வயதுப் பெண்ணை அருகிலிருந்த திடலுக்குத் தூக்கிச் சென்று மானபங்கப்படுத்திய ஆடவருக்குச் சிறைத்தண்டனையும் பிரம்படியும் விதிக்கப்பட்டுள்ளன.
கஞ்சா போதையில் இருந்த 29 வயது நபில் எர்ஃபான் கமில், தனக்கு அறிமுகமான ஒருவர் தன்னைத் தாக்க வருவதாக எண்ணிக் கத்தியால் அவரைத் தாக்கினார்.
நண்பருடன் வாக்குவாதம் ஏற்பட்டதைத் தொடர்ந்து, அவர்மீது கொதிக்கும் சூப்பை ஊற்றினார் பெண் ஒருவர்.